1. Home
  2. பரிசு

Tag: பரிசு

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்

www. tamilvalarchithurai.org/a/news/2013/05/25/சிறந்த-நூல்களுக்குப்-பரிசு-வழங்குதல்-01012012-முதல்-31122012-வரை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை Published Date: May 25, 2013 சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை வெளியிடப் பெற்ற நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைப்பாடுகளில் நடத்தப்பெறும். ஒவ்வொரு வகைப்பாட்டிலும்…

நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை

.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப் பொறுப்புகளினின்று தடம் புரளாமல் ஓர் குடையாய் விரிந்து உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்.. [மேலும் வாசிக்க] நட்சத்திரக் கனவு – ‘கல்யாண்…

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மண்டல மற்றும் மாவட்ட, வட்டார அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி…

சட்ட விரோத பரிசு வாங்காதீர்

( மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை ) என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி…

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம்…

சட்ட விரோத பரிசு வாங்காதீர்

மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற தந்தையார்,…