சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் நினைவு கட்டுரைப் போட்டி – 2013 அறிவிப்பு
தமிழ் அறிந்த பள்ளி மாணவர்களிடையே எழுத்துத் திறனையும் சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து நடத்துகிற கட்டுரைப் போட்டி விவரம்: கீழ்க் காண்கிற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் (200 வரிகளுக்குள்) தமிழில் கட்டுரை எழுதி நவம்பர் 07, 2013 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி:rtskavithaipotti2013@gmail.com …