நாயகம் எங்கள் தாயகம்
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் கடலுக்குக் கிளிஞ்சலின் கடிதம் ! இறைவனே ! ஒட்டகத் திமிலாய் உயரம் காட்டும் எனது வீக்கத்தை இடித்துப் போடுகிறேன்! நத்தையைப்போல் ஓட்டுக்குள்ளே என்னை ஒடுக்கிக் கொள்கிறேன் ! நாக்கு உரிக்கப்படாத மைனாவின் உள் நாக்கைப்போல் மௌனமாக இருப்பேன். வைகறையைப் பாடும் வானம்பாடியைப் போல…