1. Home
  2. தலைவர்

Tag: தலைவர்

காமராஜர்: தனியொரு தலைவர்!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப்…

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர்

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர் இரா. ஜவஹர்     Comment   ·   print   ·   T+ Tweet நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் தோழர்…

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்!

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்!                                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி) அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.…

பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரசு நகர பேருந்தில் அரசியல் தலைவர் குறித்து தவறான வாசகம் எழுதிய பிரச்சினை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்   அரசு நகர பேருந்தில் குறிப்பிட்ட அரசியல் தலைவரைப்பற்றி தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையொட்டி, கமுதியி்ல் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம்…

திமுக தலைவர் கலைஞருக்கு ஒரு சாமனியனின் நீண்டதொரு மடல்!

  70ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஐயா கலைஞர் அவர்களே,உங்களின் அரசியல் எழுச்சியும்,வளர்ச்சியும் முஸ்லிம் சமுதாயத்தின் அளப்பரிய பேராதரவினால் என்பதை தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. உங்களின் தேன் தடவிய பேச்சில் மயங்கிய எனது சமுதாயம் இன்றுவரை உங்களை விட்டு விலகி நிற்க முடியாமல் தடுமாறுவதை முஸ்லிம்களின்…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…

முதுகுளத்தூரில் கம்பி வலைக்குள் தலைவர்களது சிலைகள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் சிலைகள் தற்பொழுது கம்பி வலைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் சாதிய வன்முறைகளை தடுக்கும் வண்ணம் காவல்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற…

பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)     அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு, சன்மார்க்க…

கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,  அனைத்து இயக்க சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன், குல்லியத்துல்…

திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார். அதன் விபரம் வருமாறு : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர். பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்…