இளம்பெண் சந்தேக மரண வழக்கு: கொலை வழக்காக மாற்றம் : தந்தை கைது
முதுகுளத்தூரில் இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கில் அவரது தந்தையே மகளை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வாசிபுரம் அருகே கதையன் கிராமத்தை சேர்ந்த அல்லிராஜன் மகள் திவ்யா (16).…