1. Home
  2. உயிர்

Tag: உயிர்

உயிருமில்லை மெய்யுமில்லை

உயிருமில்லை மெய்யுமில்லை. =============================================ருத்ரா அந்த தென்றல் உன்னை என்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது. பட்டாம்ப்பூச்சிகள் தங்கள் “வாட் அப்” சித்திரங்களால் உன்னை எனக்குள் மெஹந்தி பூசியது. தேன் சிட்டுகள் ஊசி அலகுகளால் என் இதயத்தை உனக்காக பூத்தையல் போட்ட ஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது. இந்த உலகில் நான்…

என் உயிர் பிச்சுத் தின்பவளே..

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்   சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில்…

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. (கவிதை) வித்யாசாகர்!   1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட…

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…

உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) – மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து…

தினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்!

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, கடந்த, 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம்…

ஒரு ரூபாயில் ஒரு உயிர்

என்ன ஓர் அற்புதமான சேவை. ஒரு ரூபாயில் ஒரு உயிர் ” இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் ! ஒரு ரூபாயில் ஒரு உயிர் இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் … பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக…

உயிர் கொடுக்கும் தோழன் : ரத்ததானம்

  படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் ரத்தம் என்பது நமது உயிர் இயந்திரம் இயங்கத் தேவையான அடிப்படை அம்சம். அது எல்லோருக்கும், எந்த வயதினருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் எனப் பல காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவரின் கையில் இருந்து…

உயிரே,உனக்கு விலை இல்லையா?

  இறைவனின் படைப்பில் மிகவும் புனிதமானது மனிதனின் உயிர்.உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொரு உயிரும் தனது படைப்பின் நோக்கம் அறிந்து, தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு பயனுள்ள வகையில் வாழ்ந்து சரித்திரம் படைக்க வேண்டும். உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் மரணமென்ற இன்னொரு முடிவும் தவிர்க்க முடியாததே! மரணமென்ற அந்த…

செயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதல் குழந்தை

   பிரித்தானியாவில் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தை செயற்கை இதயம் பொருத்தப்பட்டு சுவாசித்து வருகின்றது. டியார்னா மிட்டில்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்குழந்தை உலகின் செயற்கை முறையில் சுவாசிக்கும் இளைய குழந்தையாகும். 5 பவுண்ட் எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு வைடன் கோரொனரி ஆர்ட்டரிஸ் மற்றும் வலது…