உயிருமில்லை மெய்யுமில்லை
உயிருமில்லை மெய்யுமில்லை. =============================================ருத்ரா அந்த தென்றல் உன்னை என்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது. பட்டாம்ப்பூச்சிகள் தங்கள் “வாட் அப்” சித்திரங்களால் உன்னை எனக்குள் மெஹந்தி பூசியது. தேன் சிட்டுகள் ஊசி அலகுகளால் என் இதயத்தை உனக்காக பூத்தையல் போட்ட ஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது. இந்த உலகில் நான்…