வஃபாத்து செய்திகள்
Assalamu Alaikkum Mohamed yasin s/o KMP SHERIFF (VANNAR VEEDU) EXPIRED TODAY 30.12.2014 AT CHENNAI KODUNGAYUR MR NAGAR. Insha allah janasa burial of mohamed yasin will be at 4 pm today at KODUNGAYUR MR NAGAR CHENNAI…
Assalamu Alaikkum Mohamed yasin s/o KMP SHERIFF (VANNAR VEEDU) EXPIRED TODAY 30.12.2014 AT CHENNAI KODUNGAYUR MR NAGAR. Insha allah janasa burial of mohamed yasin will be at 4 pm today at KODUNGAYUR MR NAGAR CHENNAI…
ஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் (DBTL) திட்டம் பற்றிய விபரங்கள்
முதுவை மைதீன் தாயார் வஃபாத்து மலேசியாவில் பணிபுரிந்து வரும் முதுவை மைதீன் தாயார் ரோசியால் பீவி 22.12.2014 இரவு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும் தகவல் முஹம்மது துல்கிஃப்லி
இன்று 22/12/204 மதுரையில் வஃபாத்தாகியவர் கிழவனரியை பூர்வீகமாகக் கொண்ட மதுரையில் நீண்ட நாட்களாக அடுப்புக்கரி வியாபாரம் செய்து வருபவரும் மதுரை மகாத்மா கா ந்தி நகரில் வசித்து வருபவருமான சாகுல் ஹமீது என்பவர் ஆவார். இவர் கத்தரில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மைதீன் பாய் தகப்பனார். …
கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…
சென்னை கிங்ஸ் பைல்ஸ் நிறுவன அதிபர் ஹாஜி என் மீரான் கனியின் தாயார் மைமூன் பீவி இன்று வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும் Hajee N .Meeran gani- Kings files mother maimoon Beevi…
முதுவை அசன் சகோதரர் வஃபாத்து துபாயில் பணிபுரிந்து வரும் அசன் சகோதரர் ராஜா முஹம்மது த/பெ. முஹம்மது யாசின் 09.12.2014 செவ்வாய்க்கிழமை இரவு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தொடர்புக்கு : சேட் : sait 97905 79727 …
முதுவை சாதிக்கின் சகோதரி மாமனார் வஃபாத்து துபையில் பணிபுரிந்து வரும் முதுவை சாதிக்கின் சகோதரி ரஹ்மத்தின் மாமனார் ( வயது சுமார் 65 ) 01.12.2014 திங்கட்கிழமை இரவு மதுரையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் சாதிக் தொடர்பு எண்…
ராமநாதபுரம், : விடுபட்டவர்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் விதமாக, கைரேகை மற்றும் கருவிழி படலங்களைப் பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. வரும்…
மர்ஹூம்நோஞ்சான் சர்புதீன் மகன் வஃபாத்து முதுகுளத்தூர் மர்ஹும் நோஞ்சான் சர்புதீன் மகன் முஹம்மது ஷரீஃப் ( வயது 30 ) உடல் நலக்குறைவால் வஃபத்தானார். அன்னாரின் ஜனாஸா இன்று 27.11.2014 வியாழன் இரவு 9 மணிக்கு நல்லடக்கம் திடல் பள்ளிவாசலில் நடைபெற்றது. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்…