1. Home
  2. இலக்கியம்

Category: நூல் அறிமுகங்கள்

நூல் முகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகத்தின் நூலாசிரியர் தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்கும், பேராசிரியர், டாக்டர் திருமலர் மீரான் பிள்ளையின் பட்டங்கள் : பி.எஸ்சி., எம்.ஏ. தமிழ், பி.ஹெச்டி., மொழியியல் சான்றிதழ், காந்தியம் சான்றிதழ், எம்.ஏ. வரலாறு. எழுதிய நூல்கள் : காப்பிய உளவியல் பார்வை, நாட்டுப்புறத் தமிழியல், முஸ்லிம்கள் முனைந்த…

நூல் விமர்சனம் : நாட்டுப்புறத் தமிழில்

    ஆசிரியர் : திருமலர் மீரான் பிள்ளை விற்பனை : ஜெயகுமாரி புத்தக நிலையம் கோர்ட் ரோடு நாகர்கோயில் – 629001 பக்கம்   : 135 விலை ரூ. 14-00 நாஞ்சில் நாட்டாருக்கு எப்பொழுதுமே ஓர் அகம்பாவம் உண்டு. தாங்கள் தாம் தமிழன்னைக்குத் தலை மக்கள் என்று.…

நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு

  தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.  …

நேர் நேர் தேமா -கோபிநாத் 21-சாதனையாளர்களின் நேர்காணல்கள் !

கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 192, விலை ரூ. 100 Dial For Books – 94459 01234 | 9445 97 97 97 ‘அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன்’ என்ற சாலமன் பாப்பையா தொடங்கி,…

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

அன்புள்ள நண்பர்களே,   வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்து!   எங்கள் புத்தக (“The Earliest Missionary Grammar of Tamil”) வெளியீடு பற்றிக் கிறித்துவப் புனித ஞாயிறன்று தெரிவித்திருந்தேன்.   அந்தப் புத்தகத்தை எழுதிய பின்னணியையும் எழுதி முடித்து வெளியிடுவதற்குள் நேரிட்ட பல சிக்கல்களையும் ஒரு தொடராக எழுத வேண்டிய…

“ஆலம்பொழில்”

‘ஆலம்பொழில்’ எனும் பெயரைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தஞ்சை மாவட்டம் கண்டியூரிலிருந்து திருப்பூந்துறுத்தி வழியாக கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிற்றூர் திருவாலம்பொழில் எனும் கிராமம். இப்பகுதியில் இலக்கிய வாதிகள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். அவர்களில் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர்கள் “தச்சன்” எனும் சிற்றிதழ் ஆசிரியர்…

துபாய் மோகம்

                                        —

இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் )

நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வெளியீடு சாகித்ய அகதமி விலை ரூபாய் 40. மு .வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் வரலாறு .அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு .அவரது குண நலன்கள் என அனைத்தும் நூலில் உள்ளது . நூல் ஆசிரியர் பொன் சௌரி…

மணம் வீசும் மணிச் சொற்கள் (நபிமொழித் தொகுப்பு)

அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி)   இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள் இரண்டாம் இடம் வகிப்பது ஹதீஸ் எனும் நபிமொழிகள்தாம். அந்த நபிமொழிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாததுதான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் பிளவுகளுக்கும் பின்னடைவு-களுக்கும் முதன்மைக் காரணம் எனலாம். நமது நாட்டைப் பொறுத்தவரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப்…

நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:   திரு. வதிலைபிரபா அவர்கள். திரு. மன்னார் அமுதன் அண்ணா. யார் யார் படிக்கலாம்  மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத்…