1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

அப்போதே … நிகழ்ந்த அதிசயம் ( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் ) இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13 ( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற கட்டுரை ) கலீபாக்கள் ஆட்சியில் மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அல்லாத மக்கள் பயமின்றி…

சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ !

இறைமறையும் அறிவியலும் சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ ! -பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது சூரா ஃபாத்திஹாவில் (அல்ஹம்து சூராவில்) முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களான ரப், ரஹ்மான், ரஹீம், மாலிக் ஆகிய அழகிய பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்வதைச் சென்ற மாத…

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

  ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.   ‘வித்திய விசாரிணி’க்குப் பல…

பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு

  ( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து)     தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம்…

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும்.…

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த…

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

         பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க…

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாடு அக்டோபர் 02, 2011, தென்காசி மாநாட்டுத் தீர்மானங்கள் 1. இறையருளால்… இஸ்லாமிய இலக்கியத் கழகத்தின் சார்பில் வருங்கால இலக்கியப் படைப்பாளர்களை வளர்தெடுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 13, அக்டோபர் 1 ஆகிய தினங்களில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘படைப்பிலக்கியப் பயிலரங்கு’…

தாருல் இஸ்லாம்

”தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத் ஷா தனது வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக வரைந்திருந்தார்.     கி.பி. 1885-இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங் கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே நான் பிறந்தேன். என் 18-ஆவது வயதிலே மெட்ரிகுலேசன் பரிட்சைக்கு…

Live from makkah

Asslamalyaikum please visit live from makkah     http://www.youtube.com/user/MakkahLive