• முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்

    முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தின் கம்பீரத் தோற்றம். தாலுகா அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்படுகிறதா ?…

    Read More »
  • முதுவை எஸ். தாஹாவுக்கு ஆண் குழந்தை

    முதுகுளத்தூர் எஸ். தாஹா முஹம்மதுக்கு 08.05.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு இராமநாதபுரம் செய்யதம்மாள் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    Read More »
  • ஜனநாயகம்

    ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை,  ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும்…

    Read More »
  • முயன்றால் வெல்லலாம்.​.!!!

    கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும்…

    Read More »
  • அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள்…

    Read More »
  • மவுனம் களைந்தால்.​……….​…!!!

    மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்     மொட்டின் மவுனம் வாசனையாம்               மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும்  மழையுந்தான்…

    Read More »
  • தமிழ் நிருபர்

    அஸ்ஸலாமு அலைக்கும் இணையத்தில் பல்வேறு வகையில் ஊடகப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இணைய ஊடகத்தில் தமிழ் நிருபர் தமிழர்களின் ஆளுமை என்ற வகையில் வீவேகத்துன்…

    Read More »
  • ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

    http://tamilislamicvision.blogspot.com/2011/04/15.html முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர்…

    Read More »
  • கனவு காணுங்கள்

    கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட             கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்            அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்…

    Read More »
  • பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

                   வழக்கறிஞர் உதுமான் மைதீன்                     கல்வி   கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி…

    Read More »
Back to top button