-
ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்
நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே…
Read More » -
காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்!
காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு நேரமின்மையே காரணமாக…
Read More » -
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்
துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள்…
Read More » -
ஈரம்
ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள் ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும்…
Read More » -
“சிறுகதைகளாகும் சமூக நிகழ்வுகள்’
சிவகாசி, ஆக. 31: சமூகத்தின் நிகழ்வுகளே சிறுகதைகளாக உருவாக்கப்படுகின்றன என தஞ்சாவூர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா. குருநாதன் பேசினார். சிவகாசி அய்யநாடார்…
Read More » -
ஈத் பெருநாள் வாழ்த்துகள் !
வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்…
Read More » -
ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை
நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி…
Read More » -
யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி
யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை…
Read More » -
அரும் மலர் வாச வாழ்த்துக்கள்!
அரும் மலர் வாச வாழ்த்துக்கள்! உலகம் போற்றும் உபவாசம், உத்தமத் தன்மையை உருவாக்கும்! விலைகள் இல்லா நன்மைகளை, வாரி வழங்கி நலமாக்கும்!…
Read More » -
ஈமானிலே ………
அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள்…
Read More »