-
ஞானம்
ஈழத்தில் வெளிவரும் தமிழ் சிறுசஞ்சிகைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாக ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் இதழும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு…
Read More » -
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன்…
Read More » -
நரகத்தை நோக்கி…
வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக் இந்தப்படத்தின் நோக்கம் நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும்…
Read More » -
இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு
( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் ) (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை…
Read More » -
அபுதாபி அமீனுதீனுக்கு ஆண் குழந்தை
அபுதாபி : அபுதாபி அமீனுதீனுக்கு 14.11.2011 திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமீனுதீன் தொடர்பு எண் : 055 1430570
Read More » -
தமிழ்நூல்.காம்
தமிழ்நூல்.காம் வழங்கும் சித்தர், குழந்தை வளர்ப்பு, தத்துவ இயல் நூல்கள் சித்தர் நூல்கள் 1 அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் அறுபது பேர்: வாழ்வும் வாக்கும் …
Read More » -
ஊற்றுக்கண்
வெல்டன் மை பாய்! 1965-ம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என்…
Read More » -
பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.
பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான…
Read More » -
கண்விழிக்கும் போது, செல்லமாய் “கொஞ்ச வேண்டும்’
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348963 மதுரை : துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி,…
Read More » -
தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!
“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர்…
Read More »