வஃபாத்து
தற்போது திண்டுக்கலில் வசித்து வரும் முஹம்மது பாரூக், முஹம்மது சித்தீக் ஆகியோரது தகப்பனாருமான அல்ஹாஜ் கா.மு.. சாகுல் ஹமீது அவர்கள் இன்று 12.04.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை துபை ரஷிதியாவில் உள்ள தனது இல்லத்தில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
( அல்லாஹும்ம ஹ்பிஃபிர்லஹூ வர்ஹமஹு)
அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் துபையில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
Tags: வஃபாத்து