இன்று.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்–1930
13.03.2020 திங்கட்கிழமை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
🔴இன்று..
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்–1930
சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.
இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
〰️〰️〰️🖊️🖋️✒️〰️〰️〰
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎵
பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும்
மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
காதல் பாட்டு ஒரே பாட்டு
படம்: தாய் சொல்லை தட்டாதே
〰〰〰🈲🈲🈲〰〰️〰️ கொரொனா சிந்தனை
➰
தொற்று இல்லாதவர் வாழ்வையும்,
மாற்றியே போட்டது கொரொனா,
பகலிலே தூக்கம் இரவிலே விழிப்பு!
〰️〰️〰️🏴🏴🏴〰️〰️〰️
🙏🏻கண்ணன்சேகர்
9698890108.