வேலைக்கு சென்ற முதியவர் மாயம்

Vinkmag ad

முதுகுளத்தூர் செல்விஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.காளிமுத்து (63). வேலைக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு நவம்பர் 12ந் தேதி வெளியில் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

இது குறித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் காளிமுத்து மகன் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

Read Next

பெருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *