எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்., 26ம் ஆண்டு நினைவு தினம், ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமையிலும், மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கர்ணன் முன்னிலையிலும் முன்னிலையிலும் நடந்தது.
மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு, மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், முதுகுளத்தூர் ஒன்றியகுழு தலைவர் சுதந்திராகாந்தி, மாவட்ட ஒன்றிய மீனவரணி செயலாளர் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராமசாமி,நகர இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய அணி செயலாளர் கூரிச்செல்வம், வீமண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மணலூரில் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகவேல் தலைமையிலும், துணை தலைவர் பச்சமால் முன்னிலையிலும், மேலச்சிறுபோதில் கூட்டுறவு சங்க தலைவர் முகம்மது ரபீக் தலைமையிலும், அனுஷ்டிக்கபட்டது.