இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

Vinkmag ad

இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடந்த 2013ஆம் ஆண்டு அண்ணியை கொலை செய்த வழக்கில் ரவிச்சந்திரன் என்பவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அண்ணியை கொன்ற வழக்கில் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News

Read Previous

பெண்ணிவள்..!

Read Next

முதுகு வலி குணமாக முத்திரை

Leave a Reply

Your email address will not be published.