ஆர்.டி.ஓ., ஆய்வு

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதி கூட்டுறவு கடன் சங்கங்களில், வி.ஏ.ஓ., க்களால் விவசாய நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்குவதை, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் ஆய்வு செய்தார்.
இவர் கூறியதாவது: நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வசதியாக, கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளின் நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்கபட்டு வருகிறது. இதை பெற்று பட்டா, கம்ப்யூட்டர் 10 (1) அடங்கலுடன் சிறு, குறு விவசாயிகள், ஏக்கருக்கு 116 ரூபாய் செலுத்தி, பயிர் காப்பீடு செய்யலாம்.

அடுத்த வாரம் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில், கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள், வி.ஏ.ஓ., க்களிடம் அடங்கல் சான்றுகளை பெற்று கொண்டு, டிச.,15க்குள் பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.

News

Read Previous

போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அவலம்

Read Next

அரிய நூல்களை கேட்கும் தமிழ் வளர்ச்சி துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *