மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்

Vinkmag ad

*மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்*

👽மூளை
*கறிவேப்பிலைத் துவையலை 48 நாட்கள் சாப்பிட் டு வந்தால் மூளை யின் செயல்பாடு சீராகி, நாம் சுறு சுறுப்புடன் இருப்போம்.

குறைந்ததுஆண்டு க்கு இருமுறை யாவது கைகளில் மருதாணிவைத்தா ல், மனம்தொட ர்பான கோளாறு கள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய் வைத் தரும்.

வல்லாரை இலை களை நெய்யில் வதக்கி சுடுசாதத் துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டுதேங்காயை மென்று தின் பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀கண்கள்
பாலுடன் குங்கு மப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்ப ழம் அல்லது பப்பா ளியைச் சாப்பிட்டு வர பார்வைத் திற ன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி யடையும்.அதுபோல்பொன்னாங்ன்னி, முருங்கைக் கீரைக்ளைச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைமசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிடகண்களுக் கு நல்லது.

தினந்தோறும் நெல் லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச் ச னைகள் வராது.

தினமும் 5 பாதாம் களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁பற்கள்
மாவிலைப் பொடி யைபற்பொடியாக ப்பயன்படுத்திபல் தேய்த்து வந்தால் பற்கள்உறுதியா
கும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக் க டி கோவைக் காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக் கசிவு, பல் சொத் தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றா க மென்று சுவைக் க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பி ள் போன்ற வற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.

🍁நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடிஉணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப் பழத்தை தினந் தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச் சாற்றில் தேன் கலந்து 48 நாட்க ள்குடித்துவரலாம்.

இலந்தைப் பழத் தை அவ்வப்போது சுவைத்துவரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக் க டி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹ரத்தம்
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தி யாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூ ன் இஞ்சிச் சாற் றி ல் சிறிது தேன்கல ந் து குடித்து வந் தா ல் ரத்தம் சுத்தி க ரிக்கப்படும்.
தினம் ஒருகப்அள வுக்கு தயிர் சாப்பி ட்டு வந்தா ல், ரத்த க் குழாய் அடைப்பு கள் நீங்கும்.

அடிக்கடி விளாம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத் தில் உள்ள கிரு மிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போ ட்டு 10 மணி நேர ம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃சருமம்
தேகம் பளபளப் பா க மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம்.
ஆரஞ்சு பழத்தை யும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தி ல் ஏற்படும் சுருக்க ங்கள் மறையும்.

சந்தனக் கட்டை யை இழைத்து அதனுடன் எலுமி ச்சைச் சாறு கலந் து முகத்தில் பூசி னால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவா ன முகம், பளபளப் பான சருமம் பெற அரூகம்புல்லை நீர் விட்டரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல்
& இதயம்

தேனில் ஊற வைத்த நெல்லி க் காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல்,இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பி ட்டுவந்தால்
நல்லது.

ஆர்கானிக்ரோஜா ப்பூ, பனங்கற் கண் டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப் பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவை யல் ஆகியவற் றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கி ய மாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டைவற்றலை உணவில் அடிக்க டிசேர்த்துக்கொண் டால் நுரை யீரல் ஆரோக்கி ய த்துடன்இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சை யை சாப்பிட இத யம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற் றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரை யீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப் ப தால் இதயத்துக்கு நல்லது.

🍒வயிறு
காலையில் எழுந் ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந் தயத்தை சாப்பிட்டு சிறித ளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறுசுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித் து வந்தால்,வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
வறுத்துப் பொடி த்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண் டு நாட்கள் ஒரு டம் ளர் தேங்காய்ப் பாலுடன்கருப்பட்டி சேர்த்துக் குடித் து வருவதால், வயிறு தொடர்பா ன பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து க்கொள்ள தொப் பை கரையும்.

வாழைப்பூ, மணத் தக்காளிக் கீரை யை வாரம் ஒரு முறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரை யும். தொப்பையும் குறையும்

🍅கல்லீரல் & மண்ணீரல்
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட் டாக செய்துசாப்பி டலாம். கீழாநெல் லியை புளியங் கொட்டை அளவு வெறும் வயிற் றில் மாதந்தோ றும் ஐந்து நா ளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண் டு நாள்கள் வேப்ப ம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச் சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப் புகளுக்கு நன்மை யைச் செய்யும்.

🍓மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச்சாப்பிட வேண்டும்.இதனால்,மலக்குடல் சுத்த மாக இருக்கும்.

பப்பாளிப் பழத் தை வாரம் மூன்று முறை சாப்பிடுவ து நல்லது.

அடிக்கடி முளைக் கீரையைசமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத் தைத் தொடர்ந்து சுவைத்துவரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி,சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடி த்து வரவேண்டும்.

👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண் ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய் தவேப்பெண்ணெ யை விரல்களின் இடுக்கில் தடவி னால் சேற்றுப் புண்கள்சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்துசாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சி யைச் செய்து வர வேண்டும். ரத்த ஓட்டம் சீராகு ம்.

*உணவே_மருந்து*

News

Read Previous

பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை

Read Next

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்-அதனால் ஏற்பட்ட ஆக்கப் பூர்வ பலனும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *