மின்னல் தைலம்

Vinkmag ad

மின்னல் தைலம் !!!

இதன் உபயோகம் எப்படி என்பதையும் பார்க்கலாம்.

இந்த மின்னல் தைலம் மிகக் காரமானது !!!

இது பஞ்ச பூத தத்துவத்தின் படி தாயரிக்கப்பட்டது !!!

இது எங்கள். குருநாதர் உபதேசத்தின் படி செய்யப்பட்ட தைலம் !!!

இதில் ஐந்து பொருட்கள் சேர்த்து பஞ்ச பூத விதியின் அடிப்படையில் சேர்க்கப்படுவதால் இந்த தைலம் மிக உயர்வானது

இதை வலியுள்ள மூட்டுக்கள் , இடுப்பு ,கை மூட்டுக்கள் , புஜம் போன்ற இடங்களில் ஓரிரு சொட்டுக்கள் எடுத்து தேய்க்க உடனே வலி பறந்தோடும்.

தலைவலி , தலைஇடி ,ஒரு பக்க தலைவலி ,மூக்கு அடைப்பு ,சளி , அனைத்தும் குணம் ஆகும் .

வலி கூடுதல் உள்ளவர்கள் ஆற்றுமணலை மண் சட்டியில் வறுத்து ஒரு அகலமான துணியில் கட்டி பொருக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க நன்றாக வலி கேட்க்கும் !!!

இதே போல வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாலும் குணம் கிடைக்கும் !!!

( ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே தேய்க்க வேண்டும் , வலி இல்லையானால் கடும் எரிச்சல் ஏற்படும் . எனவே கவனம் தேவை.)

சிலருக்கு (ஆண்களுக்கு )தீடீர் என்று விரையில் (விதக்கொட்டையில் )வலி எடுக்கும்
அந்த சமயத்தில் 5 செட்டு விட்டு மெதுவாக தேய்த்து விட வலி உடனே குணம் ஆகும்

சிலருக்கு நரம்பு சுருட்டி நோய் இருக்கும் (வெரிகோசல் வெயின்)
சில நேரம் வலி உயிர் போகும் அதற்க்கு மின்னல் தைலம் மிகவும் கைகண்டது

மூன்று சொட்டு தைலத்தை நன்றாக நீவி தேய்த்த உடன் வலி காணாமல் போய்விடும்
குழந்தைகளுக்கு இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 10 சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க சாந்தமாக வேலை செய்யும்.

சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும்.

உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

மேலும் ஒரு குச்சியில் மின்னல் தைலத்தை தொட்டு உதறிவிட்டு ஒரு வெற்றிலையில் அந்தக் குச்சியில் லேசாக ஒட்டிக் கொண்டு மிச்சம் இருக்கும் தைலத்தை தடவிக் வெற்றிலையுடன் சேர்த்து கொடுக்க ஆஸ்துமா உடனே கட்டுக்குள் வரும்.

இந்த வெற்றிலை முறையை அடிக்கடி பிரயோகம் செய்யக் கூடாது .

மிக முக்கியமான உபயோகத்திற்கு வருவோம் . பல்வலி என்றால் என்ன என்று பல்வலி வந்தவர்களைக் கேட்டால் தெரியும் !!!

அவ்வளவு அவஸ்தை கொடுக்கும் பல்வலி இந்த மின்னல் தைலத்தைக் கண்டால் பறந்தோடும் !!!

நீங்கள் தேய்க்கும் பற்பொடி எதுவானாலும் அதில் பத்து சொட்டு மின்னல் தைலத்தை விட்டு பல் தேய்த்துக் கொண்டு வர உங்கள் ஆயுளுக்கும் பல்வலி வராது . பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது.

(நம் மின்னல் பல்பொடியில் கலந்து பல் துலக்கினால் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் )

மிக முக்கியமாக ஒன்றை கூற விட்டுவிட்டோம் . பல் ஏதாவது எதிர்பாராது பட்ட அடியினால் உடைந்துவிட்டாலோ வேருடன் வந்து விட்டாலோ அந்தப் பல்லை அதே இடத்தில் வைத்து பக்கத்து பல்லுடன் நூலை சேர்த்து கட்டி அசைய விடாமல் வைத்துக் கொண்டு அதன் வேர்ப்பாகத்தில் அல்லது உடைந்த இடத்தில் இந்த தைலத்தை ஒரு சொட்டு விட்டு வர பல் மீண்டும் ஒட்டிக் கொள்ளும் !!!

பழைய வலு திரும்பும் வரை மின்னல் தைலம் கலந்த பல் பொடியை தேய்த்து வர பல் பழைய வலுவுடன் ஆகும் !!!

அது வரை அதற்கு நேரடியாக அதிக பலமான உபயோகம் கொடுக்காமல் இருந்தால் போதும்.

ஜலதோஷம் ,காய்ச்சல் இருக்கும்போது ஒரு கோப்பை சுடுநீரில் அல்லது காபியில் அல்லது டீயில் 2 சொட்டு விட்டு குடிக்க ஜலதோஷம் காய்ச்சல் பறந்தோடும்.

மேலும் ஆவி பிடிங்க நன்றாக
கொதிக்க வைத்த சுடுநீரில் 5 செட்டு இந்த மின்னல் தைலத்தை விட்டு நன்றாக
போர்வையில் மூடி ஆவி பிடிங்க தலைவலி , தலைபாரம் , சளிக்காய்ச்சல் ,மூக்கில் நீர் ஒழுகுதல் ,சுவாசம் தடைபடுதல் குணம் ஆகும் .

கொறட்டை விடும் நபருக்கு அவர் தூங்கியதும் அவர் மூக்கு அருகில் சுவாசம் இழுக்கும் பாதையில் இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து மூக்கில் படாமல் காட்ட தடைபட்ட சுவாசம் சீர் ஆகி கொறட்டை சரியாகும் !!!

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள் !!!
எச்சரிக்கை :-இதில் தைலம் அவரின் மூக்கில் படாதவாறு மிகவும் கவனமாக செய்யவேண்டும்

தைலம் பட்டு விட்டால் எரிச்சல் தாங்காமல் அவரின் தூக்கம் கெட்டுவிடும் !!!

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.

கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்னல் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவுதல் நல்ல பலனை தரும் .

இந்த தைலத்தை கொண்டு அறுவை சிகிச்சை இல்லாமல் தைராய்டு பிரச்சனையை முழுமையாக குணப்படுத்த முடியும்

இதை நேரில் தான் வைத்தியம் செய்ய முடியும்

இந்த தைலம் உங்களிடம் இருந்தால் ஒரு மருத்துவர் உங்களிடம் இருப்பதற்க்கு சமம் !!!
வைத்தியர் மாலிக்

News

Read Previous

விலைல்லா அமரர் ஊர்தி

Read Next

14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்

Leave a Reply

Your email address will not be published.