சர்க்கரை
உறுப்பின் இயக்கம் குறைவே நோயின் ஆறிகுறி.✨
சர்க்கரை
சர்க்கரை நோய் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்ற காரணம் தெரிவதில்லை கணையம் வேலை செய்யவில்லை என்று ஒரு காரணம் சொல்வார்கள் கணையம் இறந்துவிடவில்லை அழிந்துவிடவில்லை.
அது உயிரோடுதான் இருக்கிறது.
நமது உடலின் அடிப்படை இயக்கத்திற்கு தேவையானது குளுகோஸ் ஆகும்.
நாம் சாப்பிடும் உணவில் இருந்துதான் சர்க்கரை சத்து உற்பத்தி ஆகிறது.
நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை இரண்டும் இருக்கின்றன.
குளுகோஸ் தரத்தை பொருத்துதான் உடலின் இயக்கமே இருக்கும்.
நமது உடலின் அடிப்படை ஜீரண உறுப்புகள் வயிறு,மண்ணீரல் ஆகும்.
இந்த அடிப்படை ஜீரண உறுப்புகளில் பாதிப்படைந்திருந்தாலும் அவற்றின் ஜீரணத்தின் தரம் குறைந்து விடுகிறது.
இது நம் குழந்தைகளை
பள்ளிக்குச் செல்லும்போது, பசி இல்லாவிட்டாலும் கூட சாப்பிடாமல் பள்ளிக்கு போகக் கூடாது என்று சொல்லி உணவை வலுகட்டயாமாக திணிக்கும் உணவு.பிறந்திலிருந்து கொடுக்கும் பேக்கெட் புட், இரசாயனம் மருந்துகள் இவையெல்லாம் ஜீரண உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது .
பசித்துப் புசி என்று படித்திருக்கிறோம் ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்கிறோமா?
வேளை வேளைக்கு உணவு சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றோம்.
இதுவே தவறான வாழ்வியல் முறை.
அதன் விளைவாக கிடைக்கப்பெறும் குளுகோஸ் தரம் குறைந்தே இரத்த ஒட்டத்தில் கலக்கிறது
தரம் குறைந்த.
குளுகோஸ் உடலின் மற்ற செல் அணுக்கள் உபயோகப்படுத்தினால் உடல் இயக்கம் மேலும் பலமிழக்கிறது.
உடலுக்கு தேவையற்ற எந்த கழிவுப்பொருளும் உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.
சிறுநீரகம் இரத்ததிலிருந்து பிரித்து சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது இதுவே நிரிழிவு ஆகும்.
நல்ல ஜீரணமாகி தரம் மிக்க குளுகோஸ் உடலால் உபயோகப்படுத்தபடுகிறது. சிறுநீரகம் ஒருபோது அவற்றை வெளியேற்றாது.
தரம் குறைந்த குளுகோஸ் உடலால் நிராகரிக்கப்படுகிறது.
அவை உடலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை மருந்து மாத்திரைகளை கொண்டு நிறுத்தி உடலில் கழிவுகள் தேக்கமடையும் போது மேலும் உடல் இயக்கம் பாதிக்கிறது.
நல்ல சர்க்கரை இருந்தால் அதைக் கணையம் உபயோகித்து சக்தியாக மாற்றிவிடுகிறது.
கெட்ட சர்க்கரையாக இருந்தால் அதை கணையம் நிராகரித்து விடுகிறது.
அந்த சர்க்கரை பயன்படுத்தப்படாமல் அப்படியே இரத்ததில் சேர்ந்துவிடுகிறது.இதை சர்க்கரை நோய் சொல்கிறார்கள்.
இந்த சர்க்கரை கழிவுகள் தான்
சிறுநீரகம், இருதயம்,கண்கள், வயிற்றுபாதிப்பு,கால்களில் மதமதப்பு, எரிச்சல், புண்கள்,போன்றவை ஏற்படும்.
இந்த வயிறு இயக்கம் குறையும் போது ஜீரணம் மண்டலம் பாதிப்பு அடைகிறது.
என்பதை உணரமல் மேலும் சிகிச்சை தொடருவோம்.
சிந்தித்து உணராது வரை நாம் ஆரோக்கியத்திற்கு திரும்ப முடியாது என்பது தான் உண்மை.
ரீமா அக்கு நலம்
காஞ்சிபுரம்
9092419061