தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்
சிங்கப்பூர் இந்தியர்கள் தமிழ் மொழியில் ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மொழி மாதம் ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் தொடக்கவிழா மார்ச் திங்கள் 29-ஆம் நாள் மீடியாகாப் தொலைகாட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அதை முன்னிட்டு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பாலம் ஏற்பாட்டுக்குழு, ‘
சிங்கப்பூரிலிருந்து உத்தமத்தின் உறுப்பினர் திரு.எஸ்.மணியம், திரு.முஹைதின் பிச்சை,திரு.கல்யாண்குமார் ஆகியோரும் மலேசியாவிலிருந்து திரு இல.வா
தலைப்புகள்
1.தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்; நேற்று, இன்று, நாளை
2. தமிழ் மின்னூல் உருவாக்கம் : திரு. இல.வா
3.இணையத்தில் தமிழ் : திரு.முஹைதின் பிச்சை,சிங்கப்பூர்.
4.செயலிகள் (apps) உருவாக்கும் வழிமுறைகள் : திரு.கல்யாண்குமா
5.கற்றல் கற்பித்தலில் தமிழ் வளர்ச்சி : திரு ஆர். சேதுபதி.
தமிழைப் பயன்படுத்துகின்ற அனைவருக்கும் இது ஓர் அரிய வாய்ப்பாகும். இவ்வாய்ப்பைத் தகவல் தொழில் நுட்பத்தில் தமிழை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி நன்மை அடையலாம் என்பதைக் கற்றுக் கொள்ள இது நல்லதொரு சந்தர்ப்பமாகும். இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்
நாள் : 30. 03. 2014
நேரம் : காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
இடம் : சிங்கப்பூர் பலதுறைக் கல்லூரி விரிவுரை அரங்கு
( டோவர் எம் ஆர் டீ நிலையம்)
முன்பதிவுக்கு www.vtamil.org
தொடர்புக்கு – திரு.எஸ்.மணியம்,