உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா
அன்புடையீர் வணக்கம்.
தமிழ்வளர்ச்சித்துறை – நாகப்பட்டினம்,
அ.து.ம.மகளிர் கல்லூரி(தன்னாட்சி)- நாகப்பட்டினம்,
சாகிப் ஜாதா தமிழ்ச்சங்கம்,
உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை
இணைந்து நடத்தும்
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா.
”நூறு பாவலர்கள் பாடும் இணையவழிச் சிறப்புப் பாவரங்கம்”
நாள்: 23.11.2020
நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல்
நிகழ்வின் பதிவிற்கு:
https://forms.gle/r4pihPqfHWdK5kNC7
நிகழ்வின் இணைப்பு:
https://us02web.zoom.us/j/83272491952
இனிய ஓவியம் வலையொளியின் நேரலை இணைப்பு:
https://www.youtube.com/channel/UC782BACGrY7ix4Kuk_oie7g
பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்பெறும்.
💐💐💐🙏🙏🙏
அன்புடன்
முனைவர் இரா.அன்பரசி
தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ), நாகப்பட்டினம்
தொடர்புக்கு:9487538893
7402438667