உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா

Vinkmag ad

அன்புடையீர் வணக்கம்.

தமிழ்வளர்ச்சித்துறை – நாகப்பட்டினம்,

அ.து.ம.மகளிர் கல்லூரி(தன்னாட்சி)- நாகப்பட்டினம்,

சாகிப் ஜாதா தமிழ்ச்சங்கம்,

உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை

இணைந்து நடத்தும்

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா.

”நூறு பாவலர்கள் பாடும் இணையவழிச் சிறப்புப் பாவரங்கம்”

நாள்: 23.11.2020
நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல்

நிகழ்வின் பதிவிற்கு:
https://forms.gle/r4pihPqfHWdK5kNC7

நிகழ்வின் இணைப்பு:
https://us02web.zoom.us/j/83272491952

இனிய ஓவியம் வலையொளியின் நேரலை இணைப்பு:
https://www.youtube.com/channel/UC782BACGrY7ix4Kuk_oie7g

பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்பெறும்.
💐💐💐🙏🙏🙏
அன்புடன்
முனைவர் இரா.அன்பரசி
தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ), நாகப்பட்டினம்

தொடர்புக்கு:9487538893
7402438667

News

Read Previous

தமிழ்த்தாய் வாழ்த்து

Read Next

அறிவியல் உயர்வே

Leave a Reply

Your email address will not be published.