1. Home
  2. உவமைக் கவிஞர்

Tag: உவமைக் கவிஞர்

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா

அன்புடையீர் வணக்கம். தமிழ்வளர்ச்சித்துறை – நாகப்பட்டினம், அ.து.ம.மகளிர் கல்லூரி(தன்னாட்சி)- நாகப்பட்டினம், சாகிப் ஜாதா தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை இணைந்து நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா. ”நூறு பாவலர்கள் பாடும் இணையவழிச் சிறப்புப் பாவரங்கம்” நாள்: 23.11.2020 நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் நிகழ்வின்…

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை-  நவ : 23. ————————————————————————————————- பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது…