இயற்கையோடு நாம் 2017

Vinkmag ad

வணக்கம்!

“காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்  “இயற்கையோடு நாம் – 2017” 

8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)

இடம்: எம். ஜி. ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.

தொடர்புக்கு: 89399-67179 / 9789-00-9666

Unsubscribe from email
சிறப்பு கூறுகள்:
1. கருத்தரங்கு:
இயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 8, 2017 (சனிக் கிழமை)

காலை 10:00 நிகழ்ச்சி துவக்கம்
மதியம் 12:00

அமர்வு 1

இயற்கையோடு இணைந்த வாழ்வு

  • சங்க இலக்கியத்தில் இயற்கை – மக்கள் வாழ்வியல்
  • நினைவுகூற வேண்டிய இயல் தாவரஙள், மரங்கள்
மதியம் 1:30 உணவு இடைவேளை
மதியம் 2:30

அமர்வு 2

வளர்ச்சியும் – பல்லுயிர்ச் சூழலும்

  • நகரமயமாக்குதலில் பலியாகும் பல்லுயிர்ச் சூழல்
  • இயற்கைவளங்களும், பொருளாதார வளர்ச்சியும்
  • சென்னையின் இயற்கை, சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும்

ஜூலை 9, 2017 (ஞாயிற்றுக் கிழமை)

காலை 10

அமர்வு 3

நீர் நிலைகளின் நிலை அன்றும் இன்றும்

  • சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள்
  • மழையின்றி பெருவெள்ளமும், கனமழையால் நீர் பெருக்கும்
காலை 11:30

அமர்வு 4

கரைக்கடலும் கடற்கரையும்

  • கடற்கரையும், கடல் வளம், கடல்சார் மக்கள்
  • அலையாத்திக் காடுகள், மன்னார் வளைகுடா
  • கடலோர நன்னீர் வளங்களும் மழைப்பொழிவும்
மதியம் 1:30 உணவு இடைவேளை
மதியம் 2:30

அமர்வு 5

மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர்ச் சூழலும்

  • பழங்குடிகளின் தாவரங்கள் பற்றிய அறிவு
  • தாவரங்களைச் சுற்றியுள்ள அரசியல்
  • தாவரங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளை பராமரித்தல்

2. ஒளிப்படக் கண்காட்சி:
பல்லுயிர்களின் அழகிய ஒளிப்படங்களின் வழியே இயற்கை – காட்டுயிரைக் காணுதல். பல்வேறு ஒளிப்படக் கலைஞர்களின் நுணுக்கமான அழகிய ஒளிப்படங்கள் காட்சிபடுத்தப்படும்.

3. கிராமிய கலை நிகழ்ச்சிகள் – கதை சொல்லி: ( 4 PM)

  • குழந்தைளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி 
  • சிலம்பம்
  • கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி 
  • பழங்ககுடி இருளர் இசை நிகழ்ச்சி (ஞாயிறு மாலை மட்டும்): தொல் பழங்குடி இனத்தில் இருளர் குழுவும் ஒன்று. மிகக் குறைந்த மக்கள் தொகையில் கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிகழ்த்துக் கலையில் இயற்கை-குலதெய்வம்-வாழ்நிலை-வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை அற்புதமாக உள்ளடக்கி பாடல், கதை, நடனம், போன்ற வடிவங்களில் நிகழ்த்த உள்ளனர். 

4. மரபு உணவு திருவிழா: (6.30 PM)
உணவே மருந்து என்கிற மரபு சிந்தைனையின் படி, சுவை மிகுந்த, இயற்கை வேளாண்மையில் வழியில், சூழலியலுக்கும் உடலுக்கும் உகந்த மரபு உணவு திருவிழா. Tickets for food festival at https://www.panuval.com/iyarkayodu-nam-2017

மேலும் தகவலுக்கு: https://www.panuval.com/iyarkayodunam2017

Facebook Event page: https://www.facebook.com/events/1464761950253667/

நன்றி!

Panuval Bookstore

112, Thiruvalluvar Salai,

Thiruvanmiyur. Chennai – 41.

Ph: 044-431-00-442 | 9789009666

www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval

News

Read Previous

4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

Read Next

தொழுது நிற்போம் !

Leave a Reply

Your email address will not be published.