முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

Vinkmag ad

கீழக்கரையில் நடந்த விழாவில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது

கீழக்கரை  :

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் சிறப்பான முறையில் ஆசிரியப் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந் தது.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மது சுல்தான் அலாவுதினுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

News

Read Previous

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

Read Next

பணிவே பண்பானது !

Leave a Reply

Your email address will not be published.