தேவிபட்டினம் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
தேவிபட்டினம் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
தேவிபட்டினம் :
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இயங்கி வரும் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா 11.2.2023 அன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கலந்து கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவை.பள்ளிக்கூடத்தின் தாளாளர் அப்துல்லா, தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இர்ஷாத் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.