தேவிபட்டினம் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

Vinkmag ad

தேவிபட்டினம் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

தேவிபட்டினம் :

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இயங்கி வரும்  புஹாரியா மெட்ரிகுலேஷன்  பள்ளியின் 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா 11.2.2023 அன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கலந்து கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவை.பள்ளிக்கூடத்தின் தாளாளர் அப்துல்லா, தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர் இர்ஷாத் ஆகியோர் நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

News

Read Previous

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Read Next

வாழ்விக்க வந்த வள்ளுவம் !

Leave a Reply

Your email address will not be published.