செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

Vinkmag ad

செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான் ( வயது 31 ) மூன்றாம் இடம் பெற்றார்.
இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை பதுர் சுலைமான் 3 மணி நேரம் 48 நிமிடம் 12 வினாடியில் கடந்தார்.  

News

Read Previous

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

Read Next

தடை பல தகர்த்தோம்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *