சிங்கப்பூரில் முதுவை பிரமுகருக்கு விருது
சிங்கப்பூர் :
சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சார்பில் சமூக சேவையை அங்கீகரித்து சிங்கப்பூர் மேதமிகு அதிபர் திருமதி ஹலீமா யாக்கூப் அவர்கள் நேற்று சிங்கப்பூர் இந்திய ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை பூர்வீடமாக கொண்டவருமான Farihullah Safiullah ஹாஜி ஃபரீயுல்லாஹ் அவர்களுக்கு விருதை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இந்த விருதை ஹாஜி ஃபரீயுல்லாஹ் சார்பில் அவரது மனைவி
சிங்கப்பூர் அதிபரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
சிங்கப்பூர் அரசின் விருது பெற்றுள்ள முதுவை மண்ணின் மைந்தர் ஹாஜி ஃபரீயுல்லாஹ்வுக்கு முதுகுளத்தூர்.காம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.