வஃபாத் அறிவிப்பு
வஃபாத் அறிவிப்பு
பார்த்திபனூர் (ஹெட்மேன் )மர்ஹூ ம் அ. நூ. அலி இப்ராஹிம் அம்பலம் அவர்களின் மகனும், பார்த்திபனூர் சென்னை ஜமாஅத்தின் ஷரீஅத் ஆலோசகர், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அரபித் துறை துணைப் பேராசிரியர் மவ்லவி டாக்டர் அலி இப்ராஹிம் ஜமாலி அவர்களின் தந்தையுமான அ. முஹம்மது ஷரீபுத்தீன் அவர்கள் 14.4.2020 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி அளவில் வஃபாத் ஆனார்கள்.
அன்னாரின் ஜனாஸா 15.04.2020 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வண்ணாரப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாருடைய மேலான மறுமை வாழ்விற்காக துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.