மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் பசீர் அகமது தாயார் வஃபாத்து
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்
கனிய இராவுத்தர் வகையறா மர்ஹூம் எம் அலாவுதீன் அவர்கள் மனைவியும்,தோப்புகாரர் முகமது அலி இராவுத்தர் மகளும், மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வரும், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் முன்னாள் தலைவரும் , கிழக்குத்தெரு சங்க செயலாளருமாகிய பேராசிரியர் அ. பசீர் அகமது, அ.அக்பர்(போர்வெல்), அ.முகமது மீரா ஆகியோர் தாயாருமாகிய ஹாஜியானி அ. ஹாஜரா பீவி அவர்கள் 23-1-2020 மாலை 6 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் நாளை 24-1-2020 ஜூம்ஆ விற்குபின் சுங்கம்பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும். அன்னாரின் மக்பிரத்திற்காக துஆ செய்ய வேண்டுகிறோம்
இப்படிக்கு
பேரா.அ.பசீர்அகமது, ஜனாப் அ.அக்பர்,
ஜனாப் அ.முகமது மீரா