தற்கொலை

Vinkmag ad

அருப்புக்கோட்டை : 12ம் வகுப்பு படிக்கும் முதுகுளத்தூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்ற மாணவன் தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

உயர்விற்கு வழி

Read Next

மாய உலகம்: ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…

Leave a Reply

Your email address will not be published.