அருப்புக்கோட்டை : 12ம் வகுப்பு படிக்கும் முதுகுளத்தூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்ற மாணவன் தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.