தலைப்பு : ” முதுமை ” இளமையின் அடுத்தகட்டமே ! இதயத்தின் இனிமைகளை அசைபோட கிடைத்த இடமே ! கைகோர்த்து நடப்போம் ! காற்றோடு காற்றாக ! கடந்துவந்த இன்னல்களை மறந்து ! கள்ளம் கபடமற்ற பிள்ளைகளாக ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி