பெண்ணிவள்

Vinkmag ad

காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு

……கனவிலும் நினைவிலுமே

ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்

..ஒடுங்கிடத் துணையாக

ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்

….ஆறுதல் பெற்றிடத்தான்

போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்

….புரிந்தவர் வென்றனரே!

— -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

Read Next

உனக்குள் இறங்கி உன்னைத் தேடு.!..

Leave a Reply

Your email address will not be published.