பூத்திருக்கும் இந்தநற் புத்தாண்டு வந்ததனால் காத்திருக்கும் நன்மைக் கனவுகளை நம்மிடத்தில் சேர்த்துவிடும் வண்ணமாகத் தித்திக்கும் நல்லாண்டுப் போர்த்திவிடும் இன்பப் பொழுது – அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி