தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !
தியாகத் திருநாள்
வாழ்த்துக்கள்
—————————————-
இறைவனின்
இனிய தூதர்
இபுறாகீம் நபிகளார்
இல்லாத பிள்ளையை
இறைவன் அருளால்
இஸ்மாயிலாகப் பெற்று….
இறைக்காக அதே
இன்மகனாம்
இஸ்மாயில் அவர்களையே
இழக்க துணிந்து…
இறைபற்று கண்டு
இன்புற்று மனமிறங்கிய
இறைவனால்
இறக்கிவைத்த ஆட்டை
இறைக்கு பலியிட்டு..
இதில் மூன்று பங்கிட்டு
இரு பங்கை பிறருக்கும்
இருப்பதை
தனக்குமென்ற
இன்முக தத்துவத்தை
இச்சமூகத்திற்கு உணர்த்தும்….
இனிய ஈகை திருநாளில்
இஸ்லாமிய நண்பர்களுக்கு
எனது இனிய வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன்.
பா.திருநாகலிங்க பாண்டியன்
மதுரை.