கொலுசு

Vinkmag ad

துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில்

வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசைதான்
அள்ளி யுனைநான் அணைக்க விளிக்குதே
கள்ள மிலாப்பிள்ளை காண்.

கொலுசுதரும் சப்தம் கொலுபோல் குழந்தை
குலுக்கிவரும் பாரென்று கூறும்- இலக்கியம்
சொல்லுகின்ற தேரொன்றுச் சோர்வின்றி யோசையுடன்
மெல்லவரு மென்று விளம்பு

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

KALAM SHAICK ABDUL KADER

ACCOUNTANT

GRANITE CONSTRUCTION COMPANY

POST BOX 842

ABU DHABI UAE

News

Read Previous

மனித மூளை …!

Read Next

தேசப்பிதாவே!

Leave a Reply

Your email address will not be published.