மருதாணி இட்டது போல கையை விரித்து அதனுள் திணிக்க வைத்தும்; எதிரில் வருவோரைக் கண்டு கொள்ளாமல் ஒருவகை உலாவை உருவாக்கிய வல்லமை கைபேசி! — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி