காவடிச் சிந்து

Vinkmag ad

காவடிச் சிந்து

பூமணம் வீசிடும் பூமனம் – கண்டு
பொருட்சுவை தேடுதே பாவினம்-எந்தப்
பொழுதாகிய நிலையாகினும் உனையேநினைந் துருவாகிடப்
பொழிவேன் -உளம் -நுழைவேன்!

இன்பமே காண்கிறேன் உன்னிடம்- அதை
ஏற்பதாய்க் கூறுவாய் என்னிடம் – நீ
இனியாகினும் உணர்வாயெனக் கனிவாயுனைக் கவிபாடிட
இழுப்பேன் -தினம்- உழைப்பேன்!

அதிரை கவியன்பன் கலாம். அபுதாபி

News

Read Previous

இதை விடவா அவமானப் படுத்த முடியும் வாக்களர்களை?

Read Next

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

Leave a Reply

Your email address will not be published.