“இவனின்…பயணங்கள்….!”
“இவனின்…பயணங்கள்….!”
————————————–
எமது சமூகவியல் கவிதை நூல்
———————————————-
சிந்தித்தால்….உயர்
சிற்பம் வரும் ! ,
அதைச் செதுக்கினால்
பண்பின்
உருவம் வரும் ! ,
இவன் ,
சிந்திப்பதுமில்லை !
பண்பைச்
செதுக்குவதுமில்லை ! ,
பிறனை…..
நிந்திப்பதும்
முடிந்தால்
வஞ்சிப்பதுமே
இவனின் பயணங்கள் !!!!
கவிஞர் சிற்பி பாமா
94862 72294
Tags: கவிதை