நெஞ்சம் மறப்பதில்லை

Vinkmag ad

நேசம் மிகு நண்பர்களுக்கு வணக்கம்,

எழுதுவது நான் தானே என்று எண்ணி என்னை எங்கோ விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம், அதை உங்களுக்காக ஏற்றுக்கொண்டு எனது எழுத்தை உங்களுடைய வாசிப்பினோடும், எனதன்பை உங்களிதய ஆழத்திற்குள்ளும் வைத்துள்ளீர்கள். அதற்கு எனது உயர்மதிப்பு நன்றி.

நேற்று “ஊவா” பண்பலையின் ஊடாக கைப்பேசி வழியே கலந்துகொண்ட “நெஞ்சம் மறப்பதில்லை” சிறப்பு நிகழ்ச்சியின் காணொளி தங்களின் பார்வைக்கு.

சந்தவசந்தத்தின் கவிஞர்கள் மற்றும் எண்ணற்றோர் பற்றி பகிர்ந்துள்ளோம்.

இதோ –

https://youtu.be/3xDLOyRtLh4

நன்றியுடன்..

வித்யாசாகர்

News

Read Previous

சபதத்தை நிறைவேற்றிய இந்திய விஞ்ஞானிகள்

Read Next

கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *