தொ.பரமசிவன் இன்னீர் மன்றல் உரை
தொ.பரமசிவன் இன்னீர் மன்றல் உரை
கீழக்குயில்குடி சமணர் மலை – பசுமை நடையின் 50வது நடை (2015)
“இன்னீர் மன்றல்” எனும் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது, அதில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப அவர்கள் உரையாற்றினார்.
https://youtu.be/uCyyjYAoq8w? t=513 <<< இதிலிருந்து போஸ்ட்மார்டனிசமும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலும் விளக்கம்
தமிழர்கள் எதையும் தொலைக்கும் அக்கறை இல்லாதவர் என்கிறார் தொ.ப.