தமிழில் ஒரு கணினி மொழி
வணக்கம்,
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் பொதுவாக பள்ளிமாணவர்கள் தமிழில் முதன்மையாக கணினி நிரலாக்கம் கற்றுக்கொள்ளும்படி எழில் மொழி மென்பொருள் வெளியிடப்பட்டது.
இதனை பற்றிய பின்னூட்டங்கள் வேண்டி சாண்றோர் அளவலாவலுக்கு இதனை இங்கு மறுபதிவிடுகிறேன்.
மென்பொருள் தறவிரக்கம் செய்து மேசைகணினியில் பயன்படுத்த http://ezhillang.org-இல் முயற்சிக்கலாம். சில பயிற்சிகாணொளிகள் இங்கும், youtube playlist, வழியாக காணலாம்.
மேல்படி, “தமிழில் நிரல் எழுது” என்றபுத்தகமும் இதனுடன் பெறலாம்.
கணினி நிரல்கள் இவ்வாறு அமையும்:
அன்புடன்,
எழில் குழுவிற்காக – முத்து.
கலிபோர்னியா.