துபாயில் கதை கேட்க ………….

Vinkmag ad

DSC_0160 (1)துபாயில் கதை கேட்க ………….

சிறுவயதுகளில் கதை கேட்க ஆர்வத்துடன் சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் இருப்பர்.

கதைகளைக் கூற பெரியவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுவர்.

அவை சிந்தனைகளைத் தூண்டும் வண்ணமும், சமூக அக்கறையுடையதாயும், வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூறும் வண்ணமும், பழங்கால வரலாற்றை நினைவு படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

அத்தகைய சிந்தனையை ஏற்படுத்தக் கூடிய வகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜமால் முஹைதீன் அமீரகத்தில் பல்வேறு கதைகளை கூறி வருகிறார்.

கதைகளைக் கேட்க அழைக்கவும் : 055 800 79 09

மேலும் கதைகளைக் கேட்டு தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்.

கதைகளை நேரடியாக கேட்க விரும்புவோர் தங்களது பெயர், ஊர், தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை mudukulathur.com@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பிடவும்.

 

 

 

News

Read Previous

தாயாய் மாறி உழைத்து விடு!

Read Next

அபுதாபி அமீனுதீனுக்கு பெண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.