எஸ். தரைக்குடி ஜாமிஆ மஸ்ஜித் திறப்பு விழா அழைப்பிதழ்
இராமநாதபுரம் மாவட்டம் எஸ். தரைக்குடி ஜாமிஆ மஸ்ஜித் திறப்பு விழா 15.05.2015 வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 25 அன்று காலை 9 மணி முதல் நடைபெற இருக்கிறது.
ஜமாஅத் தலைவர் என். அப்துல் ஹாதி மற்றும் சென்னை கிளை ஜமாஅத் தலைவர் எம். முஹம்மது அலி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இமாம் மௌலவி என். ஜாஹிர் ஹுசைன் கிராஅத் ஓதுகிறார்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி. உமர்கத்தாப் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் எம். கொலுசம்மாள், எஸ். தரைக்குடி, சென்னை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
ஏ. மதனமீரா மற்றும் யு. முஹம்மது ஷரிப் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகின்றனர்.
மவ்லவி காரி ஏ. மஹ்மூது அன்வர்தீன் மஹ்ஸனி, மவ்லவி டாக்டர் எம்.எம். பாஹாவுத்தீன் காஸிமி அறிமுக உரை நிகழ்த்துகின்றனர்.
புதிய பள்ளிவாசலை பாண்டிச்சேரி மர்க்கஸ் அல் இஸ்லாஹ் சையிது நிஜாமி ஷாஹ் நூரி பக்கவி புதிய பள்ளிவாசலை திறந்து வைக்கிறார்.
வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் முதல்வர் மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாக்கவி ஜும்ஆ குத்பா பேருரை நிகழ்த்துகிறார்.
சென்னை மஸ்ஜித் மஃமூர் மௌலவி கே.ஏ. அப்துர் ரஹ்மான் பாஜில் ரஹ்மானி, இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி வி.வி.ஏ. ஸலாஹுத்தீன் ஆலிம், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம், சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம். அபுதாஹிர் பாக்கவி, மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், வட்டார ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் டி.எம். அப்துல் முத்தலீப் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
எம். இப்ராஹிம் கனி மர்றும் எம். சம்சு மீரான் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்துகின்றனர்.
தகவல் :
From: shariff shariff <shariff051@gmail.com>