துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..
துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..எத்தனையோ இடர்பாடுகள்இருள்சூழ்ந்த நாட்கள்..தனிமையான தருணங்கள்அத்தனையும் வென்றிடலாம்துணிவுடன் செயல்பட்டால்!அடிமைப்பட்ட இந்தியாவைஅகிம்சையால் வென்றுஅந்நியரிடமிருந்து மீட்டதுஅண்ணல்காந்தியின் துணிவு!வறுமையென்று வாடிடாமல்அயராத உழைப்பால்அணுச்சக்தியைக் கண்டுபிடித்ததுஅப்துல்கலாமின் துணிவு!துணிந்த மனதிற்கு துன்பமில்லை!தோல்வியென்பது துணிந்தவனுக்கில்லை!சொல்லில் துணிவு வேண்டும்!சோர்ந்திடும் நேரங்களில்மனதில் துணிவு வேண்டும்!பேச்சில் துணிவு வேண்டும்!பெரும்வெற்றி அடையும் வரை – அதுநிலைத்திட வேண்டும்!சிந்தனையில் துணிவு வேண்டும்!சிகரமடையும் வரை – அதுதொடர்ந்திட வேண்டும்!வாழ்நாளெல்லாம் துணிவுடன்வாழ்ந்திட வேண்டும் – அதுமற்றவர்களை வாழவைத்துசிறப்பித்திட வேண்டும்!அழியும் சக்திகளுக்குத்துணைபோக வேண்டாம் – துணிவுஆக்கங்களை உருவாக்கிஊக்கமுடன் செயல்படவேண்டும்!நம் துணிவு!துணிச்சலுடன்..காரைக்குடி பாத்திமா ஹமீத்ஷார்ஜா..