வேலைக்காரப் பெண் புகார்: கடை உரிமையாளர் கைது
முதுகுளத்தூரில் பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். சாயல்குடி யாதவர் நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சக்திவேல் (49). இவர் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தேரிருவேலி அருகில் உள்ள உத்தன் …