வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து
அறிவியல் கதிர் வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து பேராசிரியர் கே. ராஜு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ரேபீஸ் நோய்க்கு (வெறிநாய்க்கடியால் வருவது) 20,000 மக்கள் பலியாகின்றனர். இந்த நோய்க்கு உலகில் பலியாவோரில் இது மூன்றில் ஒரு பங்கு. பத்தாண்டுகளாக இந்த எண்ணிக்கை அநேகமாக மாறாமல் இருக்கிறது. அறிவிக்கத்தகு நோய்களில்…