1. Home
  2. விற்றவர்

Tag: விற்றவர்

மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பெட்டிக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.  கிடாத்திருக்கையைச் சேர்ந்த  ஆண்டி மகன் முத்திருளாண்டி (75). இவர் ஊரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்று வந்தாராம். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லமணி…

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் தெற்கு தெருவைச்சேர்ந்த சரீப் முகமது மகன் காதர்மைதீன் (59). இவர் மேலச்சாக்குளம் விலக்குச் சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவரை, 250 கிலோ கஞ்சா பொட்டலத்துடன் முதுகுளத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது…