விதியும் , விருப்பமும்
விதியும் , விருப்பமும் இறப்பு என்பது புதிதல்ல -அது பிறப்பவர் யாவர்க்கும் நடக்கும் இறப்பவருக்கு வருந்தி அழுதல் இருப்பவர் தமக்கு வழக்கம் . விதிவிலக்கென்று யாருமில்லை விதித்தபடி இது நடக்கும் . ஜாதி, மத, இன, மொழி அந்தஸ்தெல்லாம் இந்த விதிக்குள் அடக்கம் . மரணமடைந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை செய்வது வழக்கம். இறுதியாய் அவர் முகத்தைப்பார்த்து வாய்க்கரிசி…